சுவரெழுத்துப் பிரச்சாரம்.

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

பிப்ரவரி 25இல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் “சமூகநீதி பாதுகாப்பு-திராவிட மாடல்” தொடர் பரப்புரை பயணம் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் “சமூகநீதியின் பாதுகாவலர்”ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார். ஈரோடு முதல் கடலூர் வரை தொடர் பரப்புரைப் பயணம். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்-சுரண்டை முக்கிய சாலையில் சுவரெழுத்துப் பிரச்சாரம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *