கழகக் களத்தில்…!

3 Min Read

 

22.1.2023 ஞாயிற்றுக்கிழமை

திராவிடர் கழக இளைஞரணி 

மாநில கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி: மாலை 4.30 மணி 

 இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை,                        புத்தூர், திருச்சி 

 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

                           (தலைவர், திராவிடர் கழகம்) 

 முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),                                முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), 

                              இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), 

                             இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) 

 பொருள்: 2023ஆம் ஆண்டுக்கான இளைஞரணி வேலைத் திட்டம், இளைஞரணி அமைப்புப் பணிகள், தமிழர் தலைவர் அவர்களின் சமூகநீதி பாதுகாப்பு சுற்றுப்பயணம் றீ விழைவு: கழக இளைஞரணி அனைத்து நிலை பொறுப்பாளர்கள், தோழர்கள் தவறாது வருகையும் ஆலோசனையும் 

 இவண்: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாநில இளைஞரணி அமைப்பாளர்), த.சீ.இளந் திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்), இரா.வெற்றிக் குமார், வழக்குரைஞர் சோ.சுரேஷ், வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், நா.கமல்குமார், மா.செல்லத்துரை, அ.சவுந்திரபாண்டியன், ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள், திராவிடர் கழகம்).

வடசென்னை மாவட்ட 

கலந்துரையாடல்

சென்னை: காலை 10.30 மணி 

 இடம்: பெரியார் திடல், சென்னை 

தலைமை: வெ.மு.மோகன் (மாவட்ட தலைவர்) 

 முன்னிலை: தே.செ.கோபால் (மண்டல செயலாளர்) 

கருத்துரை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), 

                           வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) 

பொருள்: 13.2.2022, புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறும் தமிழர் தலைவரின் சமூகநீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரை பயணத்தின் – சிறப்புப் பொதுக் கூட்டம் பற்றி…

 மாவட்ட, கிளைக்கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துக் கழகத் தோழர்களும் தவறாது வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் 

 விழைவு: தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்)

23.1.2023 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்-933

சென்னை: மாலை  6.30 மணி 

 இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) வரவேற்புரை: செ.தனராசு றீ முன்னிலை:  

 பொருள்: திராவிடமும், தமிழ்த் தேசியமும் 

 உரைவீச்சு: வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி (தலைவர், திமுக மாணவரணி) 

 நன்றியுரை: தங்கதுரை.

அண்ணாகிராமம் பெரியார் படிப்பகத்தில் 78ஆவது மாதாந்திர நிகழ்ச்சி

வடக்குத்து: மாலை 5 மணி 

இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து 

 வரவேற்புரை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)  தலைமை: சி.தர்மலிங்கம் (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி) 

 முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்) 

 சிறப்பு விருந்தினர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்,                                                    திராவிடர் கழகம்) 

 சிறப்புரை: க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்)  தலைப்பு: நம் நாடு,                                                     தமிழ்நாடு 

நன்றியுரை: இரா.கண்ணன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *