நன்கொடை

Viduthalai
0 Min Read

கூடுவாஞ்சேரி கழகத் தோழர்கள் மா.இராசு – சா.நூர்சகான் இணையரின் மகன் – மருமகள் பிரபாகரன் – தீபிகா பணி நிமித்தமாக கனடா செல்வதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *