செய்தியும், சிந்தனையும்….!

1 Min Read

ஒரு கண்ணில் வெண்ணெய் – இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?

*தமிழ்நாடு அரசியலில் மொழி அரசியலைப் பார்க் கிறேன். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத் துவம் அளிக்கிறது.    – ஒன்றிய கல்வி அமைச்சர்

>>செத்துச் சுண்ணாம்பு ஆகிப் போன சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.1,488 கோடி; உலகின் பல நாடுகளிலும் பேசப்படும் தமிழுக்கு ஒதுக்கியதோ வெறும் ரூ.74 கோடி. இதுதான் ஒன்றிய அரசு தமிழுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமோ!

ஹிந்துக்களுக்கு இடம் கிடையாது…

*கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்து ஆன்மிகக் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.

– பா.ஜ.க. பிரமுகர்

>>கிறித்தவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஹிந்துக்களுக்கு இடம் கிடையாது என்று சொன்னால் என்னவாகும்?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *