செய்தியும், சிந்தனையும்….!

Viduthalai
1 Min Read

ஒரு கண்ணில் வெண்ணெய் – இன்னொரு கண்ணில் சுண்ணாம்பா?

*தமிழ்நாடு அரசியலில் மொழி அரசியலைப் பார்க் கிறேன். தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசு முக்கியத் துவம் அளிக்கிறது.    – ஒன்றிய கல்வி அமைச்சர்

>>செத்துச் சுண்ணாம்பு ஆகிப் போன சமஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.1,488 கோடி; உலகின் பல நாடுகளிலும் பேசப்படும் தமிழுக்கு ஒதுக்கியதோ வெறும் ரூ.74 கோடி. இதுதான் ஒன்றிய அரசு தமிழுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமோ!

ஹிந்துக்களுக்கு இடம் கிடையாது…

*கோவில் நிதியில் நடத்தப்படும் கல்லூரிகளில் ஹிந்து ஆன்மிகக் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும்.

– பா.ஜ.க. பிரமுகர்

>>கிறித்தவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் ஹிந்துக்களுக்கு இடம் கிடையாது என்று சொன்னால் என்னவாகும்?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *