கோணல் புத்தி

0 Min Read

வ.உ.சி.யின் 150 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழ்நாடு அரசு வெளியிட்ட சிறப்பு மலரில் வ.உ.சி. படத்துடன், வ.உ.சிதம்பரம் பிள்ளை என்பதில் உள்ள ‘பிள்ளை’ நீக்கப்பட்டு விட்டதாம். அத்திரிபாச்சா கொழுக் கட்டை என்று ‘தினமலர்’ துள்ளுகிறது. இவர்களைப் பிடித்து ஆட்டுகிற ‘ஜாதிப்புத்தி’ இதுதான். வ.உ.சி. என்று சொன்னாலே போதும், ஊருக்கும், உலகத்துக்கும் தெரியும். ஆனால், தினமலர் அய்யர் கூட்டத்துக்கு மட்டும் தெரியாதோ?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *