தமிழர் தலைவர் ஆசிரியரின் அவசியமான உரை

1 Min Read

20.1.2023 அன்று “அரசமைப்பு சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும்” என்ற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய உரை மிகவும் இன்றி யமையாத, அவசியமான, தேவையான அற்புதமான உரையாகும். ஆளுநர் யார்? அவருக்கு என்ன அதிகாரம்? அவர் ஒரு மாநிலத்திற்கு தேவையா? அவர் தவறு செய்யலாமா? என்பவற்றிற்கு கொடுத்துள்ள விளக்கம் அனை வருக்கும் தேவையானது. நாட்டின் நலனுக்குத் தேவையானது. இந்திய அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் குடியரசுத் தலைவரிடமோ, நாடாளுமன்றத் திலோ, நீதிமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ இல்லை. யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று சொன்னால் மக்களிடம்தான் இருக்கிறது அதுதான் முக்கியம் – மக்களுக்காக சட்டம், மக்களுக்காக ஆட்சி – எனவே மக்கள் நலனுக்காக அரசியலில் இருப்பவர்கள் இதை உணர்ந்து பணிபுரிய வேண்டும் என்ற விளக்கம் இந்த நேரத்தில் புரியாதவர்கள் புரிந்துகொள்ளத் தேவையானதாகும்.

திருக்குறள் ச. சோமசுந்தரம்

தஞ்சாவூர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *