நன்கொடை

0 Min Read

மற்றவை

26.1.2023 அன்று பவளவிழா (75) காணும் குமரி மாவட்ட திராவிடர் கழக  தலைவர்    பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் அவரது பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி மூலம் வாழ்த்துப் பெற்றார். 

பிறந்த நாளில் அன்னை நாகம் மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000, விடுதலை நாளிதழுக்கான வளர்ச்சி நிதி ரூ.1000 ஆக மொத்தம் ரூ.2000 க்கு காசோலையினை தமிழர் தலைவரிடம் வழங்கக்கோரி  குமரிமாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் வழங்கினார். குமரி மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் பலரும்  மாவட்ட தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *