நன்கொடை

Viduthalai
0 Min Read

மற்றவை

26.1.2023 அன்று பவளவிழா (75) காணும் குமரி மாவட்ட திராவிடர் கழக  தலைவர்    பெரியார் பெருந்தொண்டர் மா.மு. சுப்பிரமணியம் அவரது பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் தொலைபேசி மூலம் வாழ்த்துப் பெற்றார். 

பிறந்த நாளில் அன்னை நாகம் மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000, விடுதலை நாளிதழுக்கான வளர்ச்சி நிதி ரூ.1000 ஆக மொத்தம் ரூ.2000 க்கு காசோலையினை தமிழர் தலைவரிடம் வழங்கக்கோரி  குமரிமாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தனிடம் வழங்கினார். குமரி மாவட்ட திராவிடர் கழக தோழர்கள் பலரும்  மாவட்ட தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *