கோவை கு.இராமகிருஷ்ணன் இணையர் இரா.வசந்தி படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

0 Min Read
திராவிடர் கழகம்

கடந்த 20.1.2023 அன்று மறைவுற்ற கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களின் இணையர் 

இரா.வசந்தி அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். உடன் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான 

ஆ.இராசா, கு.இராமகிருஷ்ணன், கோவை மாநகராட்சி துணை மேயர் 

ரா.வெற்றிச்செல்வன், மேனாள் மாவட்டநீதிபதி அ.முகமதுஜியாவுதீன், மாநில மகளிரணி ஆணையத்தின் மேனாள் தலைவர் கு.ம.இராமாத்தாள், வெ.ஆறுச்சாமி, இரா.மனோகரன், 

இரா.அமுதினி வசந்தி, இரா.இந்திரஜித் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர் 

(கோவை, 5.2.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *