வைக்கம் போராட்ட நினைவிட பராமரிப்புப் பணிக்காக வைக்கம் சென்று ஆய்வு செய்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

0 Min Read
திராவிடர் கழகம்

பரப்புரைக்காக உடுமலைப் பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பயனாடை அணிவித்தார்.  உடன் தி.மு.க. நகர செயலாளர் வேலுச்சாமி, மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன், நகர மன்றத் தலைவர் மு.மத்தின், மத்திய ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மெய்ஞானமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கேரளத்தில் உள்ள வைக்கம் போராட்ட நினைவிடத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக  வைக்கம் சென்று ஆய்வு செய்து வந்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை அணிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள். (உடுமலை, 7.2.2023).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *