நலம் விசாரித்தார் தமிழர் தலைவர்!

0 Min Read

இன்று (7.2.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அவர்களோடு  தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.

‘‘நீங்கள் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து, உடல்நலனை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று அறிவுறுத்தினார்.

நன்றி தெரிவித்த நாஞ்சில் சம்பத் அவர்கள்,  ஆசிரியரின் பரப்புரைப் பயணம் குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறி, ஆசிரியர் தமது உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *