திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் – வரலாற்றுத் துறை, புதுக்கல்லூரி இணைந்து நடத்திடும் கருத்தரங்கம்

1 Min Read

நாள்: 16.2.2023 வியாழன் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை

இடம்: அல்லாமா புஹாரி அரங்கம், புதுக்கல்லூரி, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14

வரவேற்புரை: முனைவர் எம்.எஸ்.ஏ.ஜபருல்லா கான் (துறைத் தலைவர், வரலாற்றுத்துறை, புதுக்கல்லூரி)

தலைமை: முனைவர் எஸ்.பஷீர் அகமது (முதல்வர், புதுக்கல்லூரி, சென்னை)

தொடக்கவுரை: பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் (மேனாள் துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தலைவர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)

ஆய்வுரைகள்:

சிந்துவெளிப் பண்பாட்டில் திராவிட கூறுகள் – முனைவர் பி.சண்முகம் (மேனாள் துறைத் தலைவர், தொன்மை வரலாற்று –  அகழாய்வுத் துறை, சென்னை பல்கலைக்கழகம்)

இந்தியப் பண்பாட்டு மரபுகளின் அடிப்படை திராவிட வேர்களே – பேராசிரியர் அ.கருணானந்தன் (மேனாள் வரலாற்றத் துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை, செயலாளர் – திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)

தமிழ்ப் பண்பாட்டு மரபுகள் – முனைவர் ஏ.ரஷீத்கான் (உதவிப் பேராசிரியர், வரலாற்றுத்துறை, புதுக்கல்லூரி)

நன்றியுரை: ஆர்சரவணன் (துறைத் தலைவர், வரலாற்றுத் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை, இணைச் செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *