‘உலகம் போச்சு, உலகம் போச்சு!’

0 Min Read

ஆற்றில் அடித்துக் கொண்டு போன நரி ஒன்று ‘உலகம் போச்சு, உலகம் போச்சு’ என்று கத்தியது.

அதற்குப் பரிதாபப் பட்டு அதனைக் கரைக் குக் கொண்டுவந்தார்கள்.

‘உலகம் போச்சு, உலகம் போச்சு!’ என்று ஓலமிட்டாயே, அப்படி என்றால் என்ன அர்த் தம்? என்று கேட்டபோது, ‘ஆற்றில் அடித்துச் சென்றால், என்னைப் பொறுத்தவரை உலகம் போச்சுதானே!’ என்ற தாம் நரி!

சரி, இப்போது என்ன பிரச்சினை?

அதுவா? தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘உலகமே கடும் நெருக் கடியில் இருக்கிறது!’ என்று பேசியுள்ளாரே!

– ‘தினமலர்’, (14.2.2023, பக்கம் 11)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *