மாநில வீதி நாடக அமைப்பாளர் தெற்கு நத்தம் பி. பெரியார்நேசன் இல்ல மணவிழா

1 Min Read

திராவிடர் கழகம், மற்றவை

மாநில வீதி நாடக அமைப்பாளர் தெற்கு நத்தம் பி. பெரியார்நேசன் (எ) வேம்பையன் – சுகந்தி இணையரது மகன் வே.சு. தமிழ்செல்வன், காசவளநாடு நடுவூர் முருகேசன் – அமுதா இணையரது மகள் மு. வனிதா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமையேற்று  நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் முன்னிலையேற்று வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிக்குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் 

அ. அருணகிரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் அ. உத்திராபதி, தஞ்சை மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் அ. சுப்பிரமணியன், மாநில அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை,  பெரியார் திடல் – 16.2.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *