“எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” வரவேற்பு சிறப்புக் கூட்டம் மற்றும் உலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம்

1 Min Read

 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை

வடக்குத்து: மாலை 5.00 மணி 

இடம்: பெரியார் படிப் பகம், அண்ணாகிராமம், வடக்குத்து  

வரவேற்புரை: ந.கனகராசு (ஒன்றிய செயலாளர்) 

தலைமை: வா.சுப்பையா (உலக தமிழ்க் கழகம்) 

முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்), 

                            சி.தர்மலிங்கம் (ஒன்றிய திமுக), 

                          கோவி.கோபாலகிருஷ்ணன் (தலைவர் நெய்வேலி தமிழ்ச்சங்கம்),

                           கவிஞர் தேன் தமிழன் 

பாராட்டுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், 

                                          திராவிடர் கழகம்) 

ஏற்புரை மற்றும் விளக்கவுரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (நிறுவனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்) 

நன்றியுரை: நூலகர் இரா.கண்ணன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *