கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய வளாகத்திற்குள் கோவில்

0 Min Read

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மய்ய அலுவலக வளாகத்திற்குள் கோவில் – ஒன்றிய மாநில- அரசு ஆணைகளுக்கு புறம்பாக அரசு அலுவலகத்திற்குள் கோவில் கட்டுமானப் பணி கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. எந்தவித அனுமதியும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மத வழிப்பாட்டுத் தலங்களையும் அமைக்க கூடாது. என்று அரசு ஆணை தெளிவாக உள்ளபோது மாவட்ட தொழில் மய்ய மேலாளர்  அனுமதித்துள்ளாரா? அல்லது மாவட்ட ஆட்சியர் அனுமதித் துள்ளாரா?  சட்டவிரோதமா கோவில் மாவட்ட தொழில் மய்ய அலுவலக வளாகத்திற்குள் கட்டப்படும்  கட்டுமானப்பணியை தடுக்க நடவடிக்கை எடுக்குமா?  கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *