ஆங்கிலத் தொகுப்பு நூலான, “VAIKO IN PARLIAMENT” 4 தொகுதிகளை ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்

இணையவழி கையெழுத்து இயக்கம்

.தி.மு.. பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நாடாளுமன்ற உரைகளின் ஆங்கிலத் தொகுப்பு நூலான, “VAIKO IN PARLIAMENT” 4 தொகுதிகளை, .தி.மு..பொருளாளர் மு.செந்திலதிபன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் ம.தி.மு..தலைமைக் கழகச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், ஆட்சி மன்றக் குழுச் செயலாளர் வழக்குரைஞர் வெற்றிவேல். (சென்னை, 16.09.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *