வாழ்க்கை இணையேற்பு விழா

0 Min Read

அரசியல்

 சைதை மேற்குப் பகுதி மு.தெய்வசிகாமணி – தெ.பிரேமா இணையரின் இளைய மகள் தெ.இரஞ்சிதம், த.மணி – ம.கலா இணையரின் மகன் ம.சதீஷ் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சென்னை பெரியார் திடலில் 23.2.2023 அன்று நடத்தி வைத்தார்.  நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாம்பரம் ஆதிமாறன், லண்டனிலிருந்து மு.இரா.இளங்கோ, இசைஇன்பன், சி.கே.பிரிதிவிராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மு.இரா.ரவி நன்றி கூறினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *