கழகக் களத்தில்…!

இணையவழி கையெழுத்து இயக்கம்

“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான
EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயண நிறைவுப் பொதுக்கூட்டம்

25.8.2026 செவ்வாய்கிழமை

தென்காசி: மாலை 6 மணி *இடம்: புதிய பேருந்து நிலையம் அருகில், தென்காசி *தலைமை: வழக்குரைஞர் .வீரன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: கை.சண்முகம் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: சீ.டேவிட்செல்லத்துரை (காப்பாளர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், ப.க.) *பாராட்டுரை: வே.ஜெயபாலன் (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), ஆலடி எழில்வாணன் (மாநில அமைப்பாளர், ப.க.), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ.சவுந்திரபாண்டியன் (மாவட்ட துணைச் செயலாளர்) சிவ.பாரதிராஜா (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: சு.கோபால் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழக இளைஞரணி) *ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தென்காசி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *