32 ஆண்டுகளுக்குமுன் மாநிலங்களவையிலும் மக்களவையிலும் தமிழ்நாடு அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாதுகாக்கும் 76ஆவது சட்டத் திருத்தம் ஒரு மனதாக நிறை வேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (24-08-2026).
69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31சி பிரிவில் மாநில அரசை சட்ட மசோதாவை நிறைவேற்ற வைத்து நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று, அரசியல் அமைப்புச் சட்டத்தில் 9 ஆவது அட்ட வணையில் சேர்த்து அதனை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றி அன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருந்த பார்ப்பனர்களை வைத்தே 69 சதவிகித இடஒதுக்கீட்டை பெற்று தந்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை பாதுகாக்கும் 76ஆவது சட்டத் திருத்தம் ஒரு மனதாக நிறைவேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (24-08-1994)
Leave a Comment

