காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளர் ச.வேலாயுதம் மற்றும் திமுக பிரமுகர் பாலு ஆகியோரின் தாயார் லட்சுமி அம்மாள் (வயது 86) அவர்கள் நேற்று இரவு (23.08.2026) இயற்கை எய்தினார். அன்னையாரின் இறுதி ஊர்வலம் இன்று (24.08.26) மாலை 3.00 மணியளவில், காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகில் உள்ள அவருடைய இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன. மறைந்த அம்மையாருக்கு வீரவணக்கத்தையும் அன்னையாரை இழந்துவாடும் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: அம்மையாரின் விழிகள் கொடையாக வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு எண்: 9381178971

