நன்கொடை

1 Min Read

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை வட்டம், கட்டையன்காடு, கோ.சின்னையா – வீரம்மாள் பேராவூரணி நகரம், வீ.கணேசன்- ரெத்தினத்தம்மாள் ஆகியோரின் பெயரனும் கட்டையன்காடு சி.பெரமையன்-முத்துலெட்சுமி ஆகியோரின் மகனுமான  கட்டையன்காடு சி.பெ. பிரபுவின் 23ஆம் ஆண்டு  (பிறப்பு: 03.12.1982 – இறப்பு: 07.08.2003)  நினைவு  நாளையொட்டி அவருக்கு வீரவணக்கம் செலுத்தி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை சகோதரிகள்    கவிதா – கோவிந்தன், இந்திரா – சசிகுமார், மகேஸ்வரி – நடராஜன், ரேவதி – இளையபெருமாள் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

– – – – –

திருவாரூர் க.சி.இராஜாவின் தந்தை க.துரைசாமி-யின் 46ஆம் ஆண்டு நினைவு நாளை (7.8.2026) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!  காப்பாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *