சிங்கப்பூர் இலக்கியத் தேனீ மா.அன்பழகன் இல்லத்தில் தமிழர் தலைவர்

0 Min Read

அண்மையில் மறைந்த சிங்கப்பூர் இலக்கியத் தேனீ மா.அன்பழகன் அவர்களின் இல்லத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அன்பழகன் அவர்களது இணையர் திலகவதி, மகன் செல்வம், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன் தமிழர் தலைவரின் வாழ்விணையர் மோகனா அம்மையார், சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றப் பொருளாளர் நா.மாறன் ஆகியோர் உள்ளனர். (22.7.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *