சென்னை மணவழகர் மன்றம் நடத்தும் 70ஆம் ஆண்டு முத்தமிழ் விழா

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 10.7.2026 வெள்ளிக்கிழமை
மாலை 5.30 மணி

இடம்: சர்.பி.டி. தியாகராயர் கலையரங்கம்,
ஜி.என்.செட்டிரோடு,
தியாகராயர் நகர், சென்னை

வரவேற்புரை: கே.கன்னியப்பன்

தலைமை: மேனாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.)

முன்னிலை:
அரு.இல.சுந்தரேசன்
(மூத்த வழக்குரைஞர்)

தலைப்பு:
‘தந்தை பெரியாரும்
தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும்’

சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

தலைப்பு:
அறமும் மரபும்

வைகோ (பொதுச் செயலாளர், மதிமுக)

தலைப்பு:
திரு.வி.க.வும்’ தொழிலாளர் இயக்கமும்

தோழர் கே.பாலகிருஷ்ணன்
(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்டு)

தலைப்பு:
இன்றைய தமிழர் நிலை

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
(இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)

நன்றியுரை: சு.கருணாநிதி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *