அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0 Min Read

அரசியல்

மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ். பெரியார் மாளிகை சி.தங்காத்தாள், மூர்த்தி ஆகியோர் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன்:  மாநகர செயலாளர் அ.சத்தியமூர்த்தி, மாநகர அமைப்பாளர்  சி.கனகராஜ், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.பேபி, தில்லை நகர் ராமதாஸ், பெரியார் பிஞ்சு  ஆர்.காவியா, ஆர் மருதநாயகம், விமல் மெர்லின், சாந்தகுமார், சிரஞ்சீவி, அர்ஜுன், திருநாவுக்கரசு. ஏர்போர்ட் பொன்னுசாமி, ஓட்டுநர் செந்தில், ஓட்டுநர் அருண்குமார். 

 (திருச்சி பெரியார் மாளிகை – 16.3.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *