சென்னை, மார்ச் 19 புழல் ஏரியில் நீர்இருப்பு 2560 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரியில் இருந்து 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 20 கனஅடியாக உள்ளது. ஏரியில் நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 500 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 562 கனஅடியாக அதி கரித்துள்ளது. ஏரியில் இருந்து 108 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.