நாள்: 26.6.2026 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி
இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள் இராமையா, போளி, சண்முகம் நினைவு அரங்கம், காந்தி மைதானம், சின்னாளபட்டி
வரவேற்புரை: இரா.வீரபாண்டியன்
(மாவட்ட கழகத் தலைவர்)
தலைவரை முன்மொழிபவர்:
பி.ஆர்.பி.ஆனந்தகிருட்டிணன்
(பழனி மாவட்ட கழகத் தலைவர்)
வழிமொழிபவர்: கா.நாகேந்திரன்
தீர்மானங்களை முன்மொழிபவர்கள்:
மு.ஆனந்த முனிராசன் (திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்), பொன்.அருண்குமார்
(பழனி மாவட்டச் செயலாளர்)
கழகக் கொடியேற்றி உரையாற்றுபவர்:
கா.நல்லதம்பி
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தந்தை பெரியார் படம் திறந்து வைத்து உரை:
அய்.பி.செந்தில்குமார்
(திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர், திமுக)
மாநாட்டை திறந்து வைத்து உரை:
கே.ஜவகர் (சேலம் மாவட்ட காப்பாளர்)
சுயமரியாதைச் சுடரொளிகள் படத்திறப்பு: முனைவர் அதிரடி க.அன்பழகன்
(கிராம பகுத்தறிவு பிரச்சாரக்குழு
மாநில அமைப்பாளர்)
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்),
இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்),
ஆர்.முருகேசன், டி.பாலகிருஷ்ணன், ஆர்.பிரதிபா கனகராஜ், பா.ஆனந்திபாரதிராஜா
நன்றியுரை: வெ.திருநாவுக்கரசு
குறிப்பு: மாலை 5 மணிக்கு திண்டுக்கல்
ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெறும்.

