ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 20.3.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என அகிலேஷ் பேசியது சரியே, என்கிறது தலையங்க செய்தி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2024 தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த, இந்தியா முழுமையும் உள்ள 13000 கிராமங்களில், குறிப்பாக வட மாநிலங்களில் கவனம் செலுத்தி, பிற்படுத்தப்பட்டோர் வாக்கினை கவர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். திட்டம்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சவர்க்கார் அல்ல மன்னிப்பு கோருவதற்கு; – இது ராகுல் காந்தி – என காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பதிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பாஜக மற்றும் வலதுசாரி குழுக்களான விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) ஆதரிக்கும் சாமியார்கள் நடைப் பயணம், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் இந்து வாக்குகளை கவரும் ஒரு நடவடிக்கையாக ஹிந்து ராஷ்டிரா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ளது.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *