25.3.2023 சனிக்கிழமை மார்ச் 1: மக்கள் முதல்வரின் மனிதநேயத் திருநாள்

Viduthalai
1 Min Read

நிலத்தின் ஒளிச்சுடர்! 

நெஞ்சுக்கு நீதியின் தொடர்!! நீதியரங்கம்

மாலை  6.00 மணி 

இடம்: செம்பியம் – அகரம், ஜெயின் பள்ளி வளாகம், பெரவள்ளூர், சென்னை – 82

தலைமை: வழக்குரைஞர் சந்துரு (தி.மு.க. சட்டத்துறை துணைச் செயலாளர்)

முன்னிலை: மாண்புமிகு பி.கே.சேகர்பாபு 

(இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்)

வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ 

(தி.மு.க. சட்டத்துறை செயலாளர்)

திருமதி பிரியா ராஜன் (சென்னை பெருநகர மேயர்)

கலாநீதி வீராசாமி (நாடாளுமன்ற உறுப்பினர்)

இரா.கிரிராஜன் (மாநிலங்களவை உறுப்பினர்)

ப.ரங்கநாதன் 

(தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன தலைவர்)

அய்.சி.எப்.முரளிதரன் 

(கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர்)

எ.நாகராசன் 

(கொளத்தூர் மேற்கு பகுதி திமுக செயலாளர்)

சரிதா மகேஷ்குமார் (மண்டல தலைவர், 

சென்னை மாநகராட்சி)

அரங்கத்தை துவக்கி வைப்பவர்:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்)

கே.சந்துரு (மேனாள் நீதியரசர்) 

அக்பர் அலி (மேனாள் நீதியரசர்)

ஏ.கே.ராஜன் (மேனாள் நீதியரசர்)

நன்றியுரை: 

கே.ஜார்ஜ் குமார் (வட்ட தி.மு.க. செயலாளர்)

ஏற்பாடு: சென்னை கிழக்கு மாவட்டம்

கொளத்தூர் பகுதி திமுக, 67, 67(அ) வட்ட தி.மு.க.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *