27.3.2023 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்

0 Min Read

சென்னை: மாலை 6.30 மணி * நிகழ்விடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * பொருள்: “வைக்கம் போராட்டம் – வயது நூறு” * வரவேற்புரை: கி.குமார் *தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் * தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் * முன்னிலை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்) * உரைவீச்சு: “வைக்கம் போராட்டம்” ஆய்வு நூலாசிரியர் முனைவர் பழ. அதியமான் (உதவி இயக்குநர் (ஓய்வு) அகில இந்திய வானொலி, சென்னை) * நன்றியுரை: 

வை. கலையரசன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *