5.11.2023 ஞாயிற்றுக்கிழமை

2 Min Read

 5.11.2023 ஞாயிற்றுக்கிழமை

சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

சேலம்: காலை 10 மணி * இடம்: தமிழ்ச்சங்கம், 

க.இராசாராம் அரங்கம், சேலம் * தலைமை: வீரமணி ராஜு (சேலம் மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பெ.ரமேசு (சேலம் மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: எடப்பாடி 

கா.நா. பாலு (தலைமை கழக அமைப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்), கி.ஜவகர் (கழக காப்பாளர்), சி.சுப்பிரமணியம் (கழக காப்பாளர்) * நோக்கவுரை: வி.மோகன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அண்ணா சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ்பிரபாகரன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * நன்றியுரை: கந்தவேல் (தலைவர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி).

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

நாமக்கல்: மாலை 5.30 மணி * இடம்: உழவர் சந்தை அருகில், சி.நா.பாளையம் * தலைமை: சு.சரவணன் (நகர தலைவர்) * வரவேற்புரை: ஆ.கு.குமார் (மாவட்ட தலை வர்) * கலைஞர் படத்திறப்பு: எஸ்.எம்.மதுரா செந்தில் (திமுக), பெரியார் படத்திறப்பு: மருத்துவர் எம்.மதிவேந்தன் (வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு) * சிறப்புரை: 

இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * ஏற்பாடு: நகர திராவிடர் கழகம், குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம்.

கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவை: காலை 10 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம் காமராஜ் நகர் – சுந்தராபுரம். * பொருள் : தமிழர் தலைவர் ஆசிரியர் கோவை வருகை, மாவட்ட கழக வளர்ச்சி பணிகள். * குறிப்பு : கோவை மாவட்ட கழக, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளர் அணி, ப.க. உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்! * அன்புடன்: ம.சந்திரசேகர் மாவட்ட தலைவர், க.வீரமணி மாவட்ட செயலாளர், கோவை மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *