மாதவரம் சி. வாசு – விமலா தேவி ஆகியோரின் மகள் விசாலி (எ) நிலாவிற்கும், கோவை அ.மு. இராஜா – நாகமணி ஆகியோரின் மகன் அறிவுமணிக்கும் வாழ்க்கை இனண நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நடத்தி வைத்தார். உடன்: வழக்குரைஞர் சே.மெ. மதிவதினி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், பசும்பொன், வழக்குரைஞர் பா.மணியம்மை, வி.பன்னீர்செல்வம், தே.செ.கோபால், வெ.மு.மோகன், கி.இராமலிங்கம். (மாதவரம், 24.5.2026)
விசாலி (எ) நிலா – அறிவுமணி வாழ்க்கை இனண நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
