ஈரோடு-முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெடு நாள் “விடுதலை “நாளிதழ் வாசகர் ஈரோடு சி.கிருட்டிணசாமி (சி.டி.டி. பணி நிறைவு) அவர்களின் 85 ஆவது ஆண்டு பிறந்தநாளை (27.3.2023) முன்னிட்டு ஈரோட்டில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு முதல் தவணையாக ரூ.5000த்தை அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகத்திடம் மகிழ்வுடன் வழங்கினார்.