கழகக் களத்தில்…!

1 Min Read

16.5.2026 சனிக்கிழமை
விழுப்புரம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

செஞ்சி: காலை 10 மணி *இடம்: தமிழ் நகலகம் தேசூர் பாட்டை செஞ்சி *தலைமை: சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: த.நந்தகுமார் (செஞ்சி நகர கழகச் செயலாளர்) *முன்னிலை: அரங்க.பரணிதரசன் (விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளர்), துரை.திருநாவுக்கரசு (ப.க. மாவட்டத் தலைவர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்),
இரா.செந்தூர்பாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), தா.தம்பி பிரபாகரன் (கழக மாநில துணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி), மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *நன்றியுரை: க.திருநாவுக்கரசு (விழுப்புரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *