தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர் கோ.வையாபுரியின் 40ஆவது நினைவுநாளையொட்டி குடந்தை மாவட்ட காப்பாளர் வை.இளங்கோவன், பம்மல் பகுத்தறிவாளர் பேரவைத் தலைவர் வை.பார்த்திபன் ஆகியோர் ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்கு ரூ.2000 நன்கொடை வழங்கினர். நன்றி!
தஞ்சாவூர், கோபு.பழனிவேல் மாநில பகுத்தறி வாளர் கழகம் அமைப்பாளர், பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.500 கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார் (29.04.2026)
