9ஆவது கட்ட அகழாய்வு கீழடியில் தொடங்கும்: தொல்லியல்துறை

Viduthalai
0 Min Read

அரசியல்

கீழடி, ஏப். 1- கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9ஆவது கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 8ஆம் கட்ட அகழாய்வில் தோண்டப் பட்ட குழிகளில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. தொல்லியல் துறை ஆணையர் (பொ) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ் அகழாய்வில் ஈடுபடுகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *