மும்பை டாடா சமூகவியல் கல்வி நிறுவன மாணவர் அமைப்பு(TISS) வழங்கும் பெரியார் நினைவு கருத்தரங்கம் 2023

Viduthalai
1 Min Read

நாள்: 06.04.2023 நேரம் :  மாலை 6.30 மணி

இடம்: நூலக கருத்தரங்க மய்யம், கல்லூரி முதன்மை வளாகம், டாடா நினைவு சமூகவியல் கல்வி நிறுவனம்(TISS)  மும்பை

நோக்கம்: 

சுயமரியாதை இயக்கம் 

மற்றும் சமூகப்புரட்சி

 அறிமுக உரை: நிதா பர்வீன் 

துணைத்தலைவர் – டாடா சமூகவியல் கல்வி நிறுவன மாணவர் அமைப்பு

 தலைமை: பி. பிந்துலட்சுமி  இணைப்பேராசிரியர் & சேர்மன்   

மகளிர் கல்வி மய்யம்(TISS)

 சிறப்புரையாளர்கள்: ஆசிரியர் கி வீரமணி 

தலைவர்,  திராவிடர் கழகம்

தலைப்பு: 

“சுயமரியாதை இயக்கமும் சமூகப்புரட்சியும்”

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

மாநில  மகளிர் அணி – மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்

தலைப்பு: 

“தந்தை பெரியாரின் சிந்தனையில் புரட்சிகர சமூக மாற்றம்”

 இதனைத் தொடர்ந்து 

 கேள்வி – பதில் நேரம் 

நன்றி உரை: ஜே. கயல்விழி

 முனைவர் பட்ட சமூகவியல் கல்வி நிறுவன மகளிர் அமைப்பு (TISS)

 தந்தை பெரியாரின் சமூக புரட்சியை சிறப்பு செய்யும் வகையில் ஆண்டுதோறும் தந்தை பெரியார் நினைவு சொற்பொழிவு நடத்தப்படுகிறது. சமுகநீதி, ஜாதி எதிர்ப்பு, பெண்ணிய புரட்சிகர சிந்தனை, மனித நேயம் போன்ற அவரது சிந்தனையில் உதித்தவற்றை சிறப்புற நினைவு கூரும் வகையில்  நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் நேரலை ‘பெரியார் வெப்’ தொலைக்காட்சியில், ‘யூடியூப்’ சேனலிலும், https://www.youtube.com/@periyartv  

நேரலையில் ஒளிபரப்பாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *