பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள் சுற்றுப்பயணம்:

1 Min Read

பகுத்தறிவாளர் கழக தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் வி.மோகன் ஆகியோர் கீழ்கண்ட திட்டப்படி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்கின்றனர்.

மாநில பகுத்தறிவாளர் கழகத் மாநில துணைத்தலைவர் அண்ணா.சரவணன் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்.

15.04.2023 சனிக்கிழமை

காலை   10.00  மணி – வேலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல்  02.00 மணி  – திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; மாலை   05.00 மணி – அரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

16.04.2023 ஞாயிற்றுக்கிழமை

காலை   10.00  மணி – தருமபுரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்; பிற்பகல்  02.00 மணி – ஓசூர் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம்; மாலை   05.00 மணி – கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

மாவட்ட பொறுப்பாளர்கள் உரிய நேரத்தில் நிகழ்வு களை செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அன்புடன்…..

இரா.தமிழ்ச்செல்வன்

தலைவர்                                                                                                   

 வி.மோகன்

பொதுச்செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *