21.3.2026 அன்று தருமபுரி பெரியார் மன்றத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்டத் தலைவர்
பீம.தமிழ் பிரபாகரன், மாவட்ட செயலாளர் கருப்புச்சட்டை மா.முனியப்பன் ஆகியோருக்கு மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் தலைமையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தர்மபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் க.கதிர் செந்தில், பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி, படிப்பக பொறுப்பாளர் அருணா அசோக், திராவிடர் கழகம் ஜி.கோவிந்தசாமி, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணி விடுதலை வாசகர் வட்டம், மாணவர் தோழர்கள் இளந் தமிழன் ஈழவேந்தன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
