இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கோவை – பீளமேடு

நாள்: 10.3.2026, செவ்வாய்க்கிழமை, மாலை 5.30 மணி

இடம்: ரொட்டிக்கடை மைதானம், பீளமேடு, கோயமுத்தூர்

வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்
(கோவை மாவட்டக் கழகச் செயலாளர்)

தலைமை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட கழகத் தலைவர்)

முன்னிலை: ஏ.ஏஸ்.நடராஜன் (தி.மு.க.), வழக்குரைஞர் கோ.திலகவதி (திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்), மு.ராகுலன் (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி
(மேனாள் அமைச்சர், மேற்கு மண்டல பொறுப்பாளர், தி.மு.க.)

துரை.செந்தமிழ்ச்செல்வன் (தி.மு.க.), ந.பழனிச்சாமி (திமுக),
தளபதி முருகேசன் (திமுக), அ.இரவி (திமுக), கு.இராமகிருட்டினன் (பொதுச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்), இரா.இராஜீவ்காந்தி (திமுக),
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), நா.கார்த்திக் (தி.மு.க.), மீனா ஜெயக்குமார் (தி.மு.க.),
தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி), இரா.தனபால் (தி.மு.க.)

அன்னை மணியம்மையார் படத்திறப்பு:
பேராசிரியர் மு.தவமணி

நன்றியுரை: எம்.ரமேஷ்

கூட்டத் தொடக்கத்தில் கலைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம்
இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெறும்.

நன்றியுரை: எம்.இரமேஷ் (பீளமேடு பகுதி கழக செயலாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோயமுத்தூர்

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *