தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களை கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் குமரி மாவட்டம் வாணியக்குடி விசைப்படகு உரிமையாளர் நலச் சங்க நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து வாணியக்குடியில் புதிய மீன் பிடித்து துறைமுகத்திற்கு ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து நினைவுப் பரிசினை வழங்கிய நிகழ்வில் விசைப்படகு சங்க தலைவர் ஜேம்ஸ் இணைத் தலைவர் ஆண்டனி செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
