நேற்று (21.2.2026) உலகத் தாய் மொழி நாளையொட்டி நேற்று முன்தினம் (20.2.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்ட மன்றப் பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள் தலைமையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், துணை முதலமைச்சர் அவர்கள், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களால் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
