கீழப்பாவூர் ஆ.அய்யங்கண்ணுவின் விழி மற்றும் உடற்கொடை வழங்கல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கீழப்பாவூர், பிப். 10- தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சார்ந்த தந்தை பெரியார் குருதி, விழி மற்றும் உடற்கொடை கழகத்தின் நிறுவனர் அய். இராமச்சந்திரனின் தந்தையாரும், மருத்துவர் உ.இரா.மானவீரனின் தாத்தாவுமான ஆ.அய்யங்கண்ணு அவர்கள் (வயது 89) 02.02.2026 அன்று காலை 5 மணியளவில் மறை வுற்றார்கள்!

அவர்களது இரு விழிகளும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டன!

மருத்துவ மாணவர்கள் உடற்கூரியலை (Anatomy) கற்றுணர்வதற்கு பயன்படும் விதமாக அவரது உடல் திருநெல் வேலி மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொடையாக வழங்கப் பட்டது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது பாட்டியின் விழியும், உடலும் கொடையாக வழங்கப்பட்டது நினைவு கூறத்தக்கது!!

இருக்கும்போது குருதிக்கொடை செய்வோம்! இறக்கும் போது விழி & உடற் கொடை செய்வோம்!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *