திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கை முகாம்

1 Min Read

நாள்: 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை  10.00. மணி

இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில்

 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் நினைவு  நாளில்  அவர்களுடைய  படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்துவது, அதனைத் தொடர்ந்து நடைபெறும் திராவிடர்கழக உறுப்பினர் சேர்க்கை  முகாம்  நிகழ்ச்சியில் பங்கேற்க குமரிமாவட்ட கழகம், கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத் தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலா ளரணி, கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப் பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதர வாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கருஞ்சட்டையுடன்  பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் 

இவண்,

மா.மு.சுப்பிரமணியம் மாவட்டத்  தலைவர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *