தேதி மாற்றம் – ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்

2 Min Read

நாள்: 13-5-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணி

இடம்: கோவை சிற்றரசு நினைவு மேடை மல்லிகை அரங்கம்,

   14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா

           விளையாட்டுத் திடல் அருகில்,

   மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,

   ஈரோடு – 3

தலைமை: 

மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள்

திராவிடர் கழக செயலவைத் தலைவர் 

பொருள்: 

1)  வைக்கம் நூற்றாண்டு விழா

2) பெரியார் உலகம்

3)  பிரச்சாரப் பணிகள்

4) கழக அமைப்புப் பணிகள் – முறைகள் மற்றும் பிற

தாங்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

                                                                                                       (கி.வீரமணி)

                                                                                           தலைவர், திராவிடர் கழகம்

 13.5.2023 சனிக்கிழமை அன்று மாலை தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் இடம்: 80 அடி சாலை, பெரியார் நகர், ஈரோடு.

முக்கிய குறிப்பு: கரோனாவின் பரவல் அதிகரித்து வருவதால் வரும் 29.4.2023 நடக்க இருந்த திராவிடர் கழகப் பொதுக் குழு, தவிர்க்க முடியாத நிலையில் மே13ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

– தலைமை நிலையம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *