நாள்: 3.2.2026 செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி
இடம்: பவளவிழாக் கலையரங்கம்,
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்
வரவேற்புரை:
முனைவர் வாணி அறிவாளன்
தலைமை:
பேராசிரியர் ய.மணிகண்டன்
(தலைவர், தமிழ்மொழித் துறை)
கவிதை நினைவேந்தல்:
கவிஞர் தி.அமிர்த கணேசன், கவிஞர் கவிமுகில், கவிஞர் விழிகள் தி.நடராசன், கவிஞர் தமிழமுதன்
நினைவேந்தல் உரைகள்:
நீதிபதி அரி.பரந்தாமன்,
பேராசிரியர் இராம.குருநாதன்
வழக்குரைஞர் அ.அருள்மொழி
மருத்துவர் பாப்லோ நெருடா
தி.வேணுகோபால்
படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
நன்றியுரை:
முனைவர் வே.நிர்மலா செல்வி
அனைவரையும் அழைக்கின்றோம்:
துறைத் தலைவர், ஆசிரியர்கள்,
ஆய்வாளர்கள், மாணவர்கள்
