புதுவையில் புரட்சிக்கவிஞர் நினைவு நாள்

0 Min Read

அரசியல்

புதுவை, ஏப். 22- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 59-ஆவது நினைவு நாளில் திராவிடர் கழகம் சார்பில் 21-.4.20-23 காலை 9.30 மணிக்கு புதுச்சேரி பாப்பாம்மாள் கோயில் இடுகாட்டில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

கழக மண்டலக் காப்பாளர் இரா.சடகோபன், மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கே.மு.தமிழ்ச்செல்வம், இளைஞரணி தலைவர் தி.இராசா, களஞ்சியம் வெங்கடேசன், ஆ.சிவராசன், பெ.ஆதிநாராயணன், தமிழ்நெஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *