நூலகத்திற்கு புதிய வரவுகள்

1 Min Read

1. சொல்லோவியம் – ரொசாண்டோ
2. மரபினில் பூத்த மலர்கள் – பேராசிரியர் ஆர்.கஸ்தூரி ராசா
3. நம் நாட்டுக் கப்பற்கலை – சாத்தான்குளம் அ.இராகவன்
4. பெற்றோரியம் – பிள்ளை வளர்ப்பு – டாக்டர் எம்.திருநாவுக்கரசு
5. மதமென்னும் பெருநோய் – க.த.அ.கலைவாணன்
6. கொரோனா – க.த.அ.கலைவாணன்
7. ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம் – தமிழர் தலைவரின் போர் முழக்கம் – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
8. யான் கண்ட புலவர்கள், கலைஞர்கள் – பம்மல் சம்பந்தனார்
9. தமிழர்களின் அறச்சீற்றம் – மல்லை சி.ஏ.சத்யா
10. கடல் மல்லையிலிருந்து கடாரம் வரையிலான மலேசியா நினைவலைகள் – மல்லை சி.ஏ.சத்யா
11. கருநாடக இசை என்னும் தமிழர் இசை – அமுதா பாண்டியன்
12. அகஸ்தியர் ஒரு மீள் பார்வை – ஆர்.பாலகிருஷ்ணன்
13. குற்றங்களே தீர்ப்பு எழுதினால்… – துரை வசந்தராசன்
மேற்கண்ட நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *