பவுண்டரீகபுரம் கு.முருகேசனின் படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பவுண்டரீகபுரம், ஜன. 8- திருவிடைமருதூர் ஒன்றிய திராவிடர் கழக செயலாளரும், ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணை யரும், கு.வினோத், கு.தமிழ்மணி ஆகியோரது தந்தையுமாகிய பவுண்டரீகபுரம் கு.முருகேசன் படத்திறப்பு நிகழ்வு 06-01-2026 அன்று பகல் 11:30 மணி அளவில் பவுண்ட்ரீகபுரம் அவர்களது இல்லத் தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பொதுக்குழு உறுப்பினர் சு.விஜயகுமார் தலைமை யேற்று உரையாற்றினார்.

குடந்தை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மாவட்டச் செயலாளர் உள்ளிக்கடை சு.துரைராஜ், திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் எம்.என்.கணேசன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் பீ.இரமேஷ், கோபி மாவட்டச் செயலாளர் குணசேகரன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ஜில்ராஜ் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.

திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் மறைந்த கு.முருகேசனின் படத்தினை திறந்து வைத்து நினைவு உரை ஆற்றினார்.

நிகழ்வில் உறவினர்கள் நண் பர்கள் கழகத் தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *