தாம்பரத்தில் மே’7ஆம் தேதி அன்று திராவிடர் கழக தொழிலாளர் அணி நடத்தும் நான்காவது மாநில மாநாடு நடைபெற இருப்பதால், அது தொடர்பாக, தமிழர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க கலந்துரையாடல் கூட்டம் விடுதலை நகர் – மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் ஆனந்தன் இல்லத்தில் 28-04-2023, மாலை 4 மணிக்கு நடைபெறும். மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
– நீலாங்கரை ஆர். டி. வீரபத்திரன்,
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்