குமரி மாவட்ட கழக சார்பாக தந்தை பெரியார் நினைவு நாள் சிறப்புக் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், டிச. 26- நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட கழக சார்பாக  தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம் நூல்கள் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம், தலைமை தாங்கினார்.

மாவட்டக் கழகச் செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் நூல்களை அறிமுகம் செய்து சிறப்புரை யாற்றினார். கழகக் காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.இராஜசேகர் மா.மணி, பெரியாருடைய பெருந் தொண்டர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணைச்செயலாளர் அய்சக் நியூட்டன் மகளிரணித் தலைவர் இந்திராமணி தோவாளை ஒன்றியத் தலைவர், மா.ஆறுமுகம் இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன், மாநகர செயலாளர் ச.ச. கருணாநிதி, கன்னியாகுமரி நகர அமைப்பாளர் க.யுவான்ஸ், பகுதி தலைவர் ச.ச மணிமேகலை, கழகத் தோழர்கள் செல்லையன், கூடங்குளம் பாலகிருஷ்னன், ந.தமிழ்அரசன், பொன் பாண்டியன், திராவிட நட்புக்கழக பொறுப்பாளர், விஷ்ணு மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *